Friday, February 2, 2018

அம்பிகை இல்லத்தின் நாயகி 'சின்னக்கா'

அம்பிகை இல்லத்தின் நாயகி 'சின்னக்கா', அமரர் சின்னத்தம்பி நாகேஸ்வரி அவர்களின் 20 வது நினைவு தினம்




இன்று அம்பிகை இல்லத்தின் நாயகி 'சின்னக்கா', அமரர் சின்னத்தம்பி நாகேஸ்வரி அவர்களின் 20வது நினைவு தினமாகும். சின்னக்காவின் அன்பு, சிக்கனம், ஓர்மம், உச்சமாக சின்னக்காவின் பழஞ்சோற்றுக் குழையலின் ருசி என நினைவிற் கொண்டு, 
உலகெங்கும் பரந்து வாழும் சின்னக்காவின் உறவுகள் அனைவர் சார்பாகவும்  நினைவு கூருகின்றோம். வரும் நாட்களில் எழுத்துக்களில் மேலும் பகிர்வோம்.


அன்புடன்
சாதாரணன்.