Friday, January 18, 2013

சிறுகவிதை - உண்மை அல்லது குழப்பம்

இன்று நான் கவிதையொன்றெழுத முயன்றிருக்கின்றேன். நீங்களும் படிச்சுப்பாருங்கோ. பிடிச்சிருந்தாச் சொல்லுங்கோ.அன்புடன்சாதாரணன்.


 

உண்மை அல்லது குழப்பம்


www.saatharanan.com-024

பனைமரத்தின் கீழே


பச்சைத்தண்ணியைக் குடிச்சிட்டுப்


பாலென்று சொல்லக்


கள்ளென்று நம்பும்


உலகத்தை என்னவென்று சொல்ல‌


கடவுளே!!


 

-அப்ப பின்னை, நேரமிருக்கேக்கை பேந்தும் வாங்கோவன்-

No comments:

Post a Comment